Balasubramaniam Vaidyanathan

14%
Flag icon
நிறுவப்பட்ட எந்த ஒரு சித்தாந்தமும் அடுத்த கணம் முதல் உயிர்பலி கேட்கிற புராதன போர்த்தேவதையா ஆயிடுது. மனிதாபிமானத்துக்காக, உலகளாவிய அன்புக்காக, முடிவில்லாத கருணைக்காகக்கூட உலக வரலாற்றில் பெரும் போர்கள் நடந்து மனிதக் கூட்டங்கள் செத்து அழிஞ்சிருக்கு.
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating