“ஒண்ணும் செய்ய முடியாது. எல்லா சித்தாந்தங்களும் மனுஷனுடைய எல்லைக்குட்பட்ட ஞானத்தில இருந்தே பிறந்து வருது. மார்க்ஸா இருந்தாலும்கூட மனித சிந்தனை மிகமிக பலவீனமானதுதான். வரலாற்றின் ஒரு துளியை மட்டும்தான் அதால பார்க்க முடியும், அறிய முடியும். மறுபக்கம் ஒண்ணு உண்டு. அந்த முனை வரலாற்றுக்கு உள்ளே இருக்கு. அது வழியா வரலாறு இச்சைப்படுது, தன்னை நிகழ்த்திக்குது.”

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)