Balasubramaniam Vaidyanathan

83%
Flag icon
“இந்தச் சூழ்நிலையில உலகம் முழுக்க சுரண்டப்படற மக்களுக்கு மார்க்ஸிசம்தான் ஒரே ஆயுதமா இருக்கு. ஒருவன் தனக்குள்ளயும் தன் சமூகத்திலயும் செயல்படற ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் கருத்தியலை மார்க்ஸியம் வழியாத்தான் அடையாளம் காண முடியும். மார்க்ஸியம் மட்டும்தான் எதுத்துப் போராடறதுக்கான இலக்கையும், வழிமுறையையும் குடுக்கிற ஒரே சித்தாந்தம். சுரண்டல் உலகளாவியது. அதனால் அதுக்கு எதிரான போராட்டமும் உலகளாவிய ஒண்ணுதான். அந்தப் போராட்டத்துக்கு அவசியமான அடித்தளம் ஒரு உலகளாவிய பெருங்கதையாடல்தான். இது உண்மை. மார்க்ஸிசத்தில் குறைகள் இருக்கலாம். அந்தக் குறைகளுக்காக நாம அதை நிராகரிச்சா பிறகு என்ன மிஞ்சும்? போராடத் ...more
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating