Balasubramaniam Vaidyanathan

83%
Flag icon
“சித்தாந்தம்கிறது வரலாறு நோக்கி மனித மனம் விரியறதனால் பிறக்கிறது இல்லை. தன்னகங்காரம் நோக்கி சுருங்கிறதனால பிறக்கிறது. எல்லா சித்தாந்தங்களும் ஒரு உண்மையை ஊதிப்பெருக்கி, மறு உண்மையை மிதிச்சு மண்ணுக்குள்ள அழுத்தித்தான் உண்டாக்கப்படுது.“
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating