Balasubramaniam Vaidyanathan

79%
Flag icon
இந்நூற்றாண்டின் நடைமுறை வாதச் சித்தாந்தம் ஒன்று மதங்களுடன் என்ன உறவைக் கொள்ளமுடியும் என்றும் கேட்டிருந்தீர்கள். இரண்டு நுட்பமான பிழைகளைச் செய்கிறீர்கள். உங்களுக்கு மதத்துடன் வெளிப்படையான புறவயமான உறவுதான் இல்லை. உங்களுக்கு திடமான ஒழுக்கவியலும் (எதிக்ஸ்) மதிப்பீட்டியலும் (ஆக்ஸியாலஜி) இருக்கிறது. ஆகவே உங்களுக்கு மெய்யியலும் உண்டு. அம்மெய் யியலின் உணர்வுரீதியான சாரம் மதங்களிடமிருந்து உங்களுக்குக் கிடைத்ததேயாகும். அம்மெய்யியலை உங்கள் அந்தரங்க மதங்களுடன் மொழியாடல் சார்ந்து வெளிப்படுத்துவதனால்தான் நேரடியான உரையாடல் உங்களுக்குத் தேவையில்லாமல் இருக்கிறது. உன்னதம், சாரம், அறம், ஆன்மா என்று நீங்கள் ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating