இப்ப பூமியில் வாழுற ஒவ்வொரு மனிதனும் எத்தனை பலிகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. குடும்பம்ங்கிற அமைப்பு உருவாகிறதுக்கு, தேசம்ங்கிற அமைப்பு உருவாகிறதுக்கு, சட்டம்ங்கிற அமைப்பு உருவாகிறதுக்கு எத்தனை கோடிப்பேர் வரலாற்றிலே சாக வேண்டியிருந்தது! ரோம சாம்ராஜ்யம் மட்டும் எத்தனை கோடி மனித உயிர்களை சாப்பிட்டிருக்கும். இஸ்லாம் எத்தனை நூற்றாண்டுகளுக்கு உலகம் முழுக்க ரத்த வெள்ளத்தை உண்டு பண்ணியிருக்கு. கிறிஸ்தவம் நிலைபெற எத்தனை கோடிப் பலிகளும் தியாகங்களும் தேவையாகியிருக்கு. நம்பசனாதனதர்மம் ‘போர் புரிக பார்த்தா’ அப்டீன்னு மூவாயிரம் வருஷமா அறைகூவின தர்மம். ஆனா மனித நாகரிக வரலாற்றில்
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)