Balasubramaniam Vaidyanathan

79%
Flag icon
’தேடல் - படிமங்கள் - வழிபாடு – அதிகாரம்’ என்பதே மதம் இயங்கும் சூத்திரம். இதுவே வரலாறு இயங்கும் சூத்திரமும் என்று படுகிறது. மனித மனமும் இப்பாதையில்தான் இயங்குகிறது. எனவேதான் ஒவ்வொரு அறிவியக்கத்தையும் காலப்போக்கில் நாம் மதமாக மாற்றிக்கொள்கிறோம். மார்க்ஸியம் ஒரு சோட்டா செமிட்டிக் மதம். ஆனால் பெரும் மதங்களுக்கு அவற்றின் சாரமாக ஒரு மெய்யியல் அடித்தளம் உள்ளது. அதிகாரம் உருவான உடனேயே அம்மெய்யியலில் இருந்து அவ்வதிகாரத்தை எதிர்க்கும் மாற்று சக்தியும் முளைத்துவிடுகிறது. அது அம்மதத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. கிறிஸ்தவத்திலும் இஸ்லாமிலும் பௌத்தத்திலும் இந்து மதங்களிலும் எல்லாம் இப்படிப்பட்ட ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating