Balasubramaniam Vaidyanathan

82%
Flag icon
”மனுஷங்க நாம்னு நினைக்கிறவரை பெருங்கனவுகள் இருக்கும். தன் கனவை தன்னைச் சார்ந்தவர்களுடைய கனவா ஆக்குவான் மனிதன். மனித குலத்தோட கனவா அதை ஆக்கவும் முயற்சி செஞ்சிட்டேதான் இருப்பான். கலைகளும் இலக்கியமும் அந்த முயற்சியோட விளைவுகள்தான். தத்துவமும் தரிசனங்களும் அந்த முயற்சியால பிறக்கிறவைதான்...”
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating