”மனுஷங்க நாம்னு நினைக்கிறவரை பெருங்கனவுகள் இருக்கும். தன் கனவை தன்னைச் சார்ந்தவர்களுடைய கனவா ஆக்குவான் மனிதன். மனித குலத்தோட கனவா அதை ஆக்கவும் முயற்சி செஞ்சிட்டேதான் இருப்பான். கலைகளும் இலக்கியமும் அந்த முயற்சியோட விளைவுகள்தான். தத்துவமும் தரிசனங்களும் அந்த முயற்சியால பிறக்கிறவைதான்...”

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)