Balasubramaniam Vaidyanathan

58%
Flag icon
நீதி என்பது ஒரு நடைமுறை அல்ல; ஓர் ஒழுங்கு அல்ல, ஒரு நம்பிக்கை அல்ல. நீதி என்பது... நீதி என்பது ஒருபோதும் நம்மால் முழுக்க அறிந்து கொள்ள முடியாத ஓர் உணர்வு. பூமியின் அத்தனை மனிதர்கள் மீதும் சூரிய ஒளிபோல அது பிரபஞ்சவெளியிலிருந்து பரவியிறங்குகிறது. காற்று போல அனைவரையும் இணைத்திருக்கிறது. பூமிமீது மனிதர்கள் நிரந்தரமல்ல. மனிதன் அறியும் எதுவும் நிரந்தரமல்ல. நீதி நிரந்தரமானது.
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating