“அப்ப போராட்டம் இல்லை, சமரசம்தான்னு சொல்வீங்க” என்றான் அருணாசலம். “ரெண்டுக்கும் நடுவில இருக்கு பேச்சுவார்த்தை. உலகத்தில் போர் குறைஞ்சிட்டு வருது. விஞ்ஞான வளர்ச்சியால எண்ணிக்கைக்கும் போர் வெற்றிக்கும் சம்பந்தமில்லைன்னு ஆச்சு. பேரழிவு இல்லாம இனிமே போர் சாத்தியமில்லை. போரில் வெற்றியும் தோல்வியும்கூட இல்லை. அழிவு மட்டும்தான். இன்னைக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சமூகத்திற்கும் என்ன தேவைன்னு தெளிவாத் தெரியும். எல்லாரும் இந்த பூமியிலதான் வாழ்ந்தாகணும்னும் தெரியும். அதனால பேச்சுவார்த்தை தவிர வேறு வழியே இல்லை. இன்னைக்கு ஒவ்வொரு துறையிலயும் ஒவ்வொரு விஷயத்தையும் பேச்சுவார்த்தைதான்
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)