“வன்முறை இல்லாம அரசாங்கம் இல்லை. ஆனா ஒரு அரசு எந்த அளவுக்குக் குறைவா வன்முறையைப் பிரயோகிக்கிறதோ அந்த அளவு அது நல்ல அரசுன்னு நான் சொல்வேன். நேரடி வன்முறை குறையக் குறைய கருத்தியல் வன்முறை அதிகரிக்கும். உளவியல் வன்முறை அதிகரிக்கும். அது ரெண்டும்தான் ஒரு நாகரிக சமூகத்திற்கு அடையாளம்,”

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)