Balasubramaniam Vaidyanathan

79%
Flag icon
நமது மனம் அறிவின் விதிகளுக்குட்பட்டு இயங்கவில்லை என்றும், அது தன்னிச்சையான ஒரு படிமப் பிரவாகமாக உள்ளது என்றும் மேற்கத்திய உளவியல் அறிய நேர்ந்ததே பகுத்தறிவுவாதத்திற்கு விழுந்த முதல் பெரும் அடி. அதற்கு பிராய்டைவிட யுங்கே பெரிதும் காரணம்.
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating