கோர்வையற்ற சொற்றொடர்கள். இது வெறும் மனக்கூத்து. ஆனால் இதில் தான் மனசக்தி மிச்சமின்றி செலவாக முடிகிறது. கோர்வையாக சிந்திக்கப்படும் எதுவும் பாதிப்பங்கு உண்மையிலிருந்து விலகி நிற்கிறது. ஒரு வரியை அழுத்தம் தந்து, மறு வரியை மறைத்து அடுத்த வரியை முதல் வரியுடன் இணைத்துத்தான் நாம் கோர்வையான சிந்தனைகளை உருவாக்குகிறோம். கோர்வையான சிந்தனைகள் ஏன் நம் மனதில் அவநம்பிக்கையை உருவாக்குகின்றன. எந்த விதியும் அதன் எதிர்விதியை உள்ளே விழுங்கி செரிக்க முடியாது நெளிந்தபடி உள்ளது. எந்த சித்தாந்தியும் தருவது தனிமையை. அது ராமசாமியாக இருந்தாலும் சரி, கதிராக இருந்தாலும் சரி, டால்ஸ்டாயாக இருந்தாலும் சரி. எண்ணங்கள் சிதறிப்
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)