Balasubramaniam Vaidyanathan

28%
Flag icon
யந்திரங்கள். திட்டவட்டமான உறுதியான பொருட்கள். அதாவது மனுஷ தர்க்கத்துக்குக் கட்டுப்பட்டவை. அதனால இன்னும் திட்டவட்டமான, இன்னும் தர்க்க பூர்வமான ஒரு மதம் மனுஷனுக்குத் தேவைப்பட்டது. தேவையிலிருந்து அதுக்கான தேவகுமாரன் வந்தார். பூர்ஷ்வாங்கற சாத்தான், உடைமைங்கிற ஆதிபாபம், புரட்சிங்கிற நியாயத்தீர்ப்பு நாள் எல்லாம் வந்தது. புதிய பைபிள்... புதிய அப்போஸ்தலர்கள்... அப்புறம் நடந்ததெல்லாம் வரலாற்றில எப்பவும் நடக்கிறதுதான். கிறிஸ்துவுக்கு பீட்டர், நபிக்கு உமர், மார்க்ஸுக்கு லெனின். பிறகு தேவதூதன் உண்மையில் என்று சொன்னார்னு நான் விளக்குவேன்; நீ அதைக் கேளுன்னு சொல்ற உரையாசிரியங்க வந்தாங்க. மார்க்ஸிய சரி அத், ...more
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating