தருக்கபூர்வமானதெல்லாம் உண்மையென்றும், உரிய காரணங்கள் உடையதெல்லாம் நியாயம் என்றும் நம்புவதே அறிவைப் பேதமையின் உச்சமாக ஆக்குகிறது. துரதிர்ஷ்டவசமாக பூமியின் அறிஞர்கள் ஏறத்தாழ அனைவருமே அப்படி நம்புகிறவர்கள்தான். என்ன வித்தியாசம் என்றால், தாங்கள் கூறும் தருக்கங்களும் காரணங்களும் மேலும் துல்லியமானவை என்று அவர்கள் கூறுவார்கள். எந்த

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)