இன்னொரு பெரும் கனவு வர்றதுவரை மார்க்ஸியம் இருக்கும். மதங்களும் தேசியங்களும் எல்லாம் பெருங்கனவுகள்தான். அந்தக் கனவுகளுடைய சாராம்சம் முதிர்ந்து உருவானது மார்க்ஸியம். மார்க்ஸியத்தோட சாரம் கனிந்து இன்னொரு கனவு வருமானால் மார்க்ஸியம் உதிரும். அதுவரை இருக்கும்.”

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)