Balasubramaniam Vaidyanathan

22%
Flag icon
இந்த எந்திரப் புத்திதான் நவீன சர்வாதிகாரங்களோட ஆதார தத்துவம். அது தொழிற்புரட்சியோட விளைவு. அரசாங்கம் என்கிறது ஒரு சமூகத்தோட இதயம் மாதிரி. உடலோட ரத்த ஓட்டத்தை நிர்வாகம் பண்றது அது. அதுக்கு ஓய்வு கிடையாது. உடம்பிலேயே ரொம்ப நெகிழ்வான உறுப்பு அதுதான். அது திடீர்னு இறுகி ஒரு யந்திரமா ஆயிட்டா என்ன ஆகும்?”
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating