Balasubramaniam Vaidyanathan

28%
Flag icon
எந்த மதமும் வாழ்க்கையைவிட மேலான ஒண்ணுக்காக வாழ்க்கையைத் துறக்கறதுக்குதான் அறைகூவுது. எல்லா மதமும் பலியாடுகளை ரத்தசாட்சிகளை நம்பித்தான் இருக்கு. வரலாற்றில் மிக அதிகமா பலிகளை வாங்கின மதம் இஸ்லாம். அடுத்தபடியா நாம. சோவியத் நாட்டுல மட்டும் இரண்டரை கோடி பேர். அதில் ஒரு கோடிப் பேர் தியாகிகள். புனித பலிகள். மீதிப்பேர் பலியாடுகள். இப்பிடி உலகம் முழுக்க, அவங்களுக்கெல்லாம் தியாகத்தோட மகத்துவத்தைப்பத்தி சொல்லிக் குடுக்க வேண்டிய அவசியமே இருக்கலை. ஏற்கனவே கிறிஸ்தவம் சொல்லிக் குடுத்திருந்தது. அங்க போய் அப்பிடி சாகிறதைவிட இங்க போய் இப்படி சாகிறதுதான் இன்னமும் மகத்துவம்னு மார்க்ஸியம் சொல்லிக் குடுத்தது. ஒரு ...more
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating