மனதை நாம் கவனிக்காதபோது ஒன்றுமில்லை. கவனிக்க ஆரம்பித்தால் பீதிகொள்ள ஆரம்பித்துவிடுகிறோம். அதன் ஒழுங்கின்மையும் அர்த்தமின்மையும் இலக்கின்மையும் நம்மைப் பதற வைக்கின்றன. நாம் ஒழுங்காகவும் சாதாரணமாகவும்தான் இருக்கிறோம் என்பதற்குப் புற நிரூபணம் தேவையாகிறது.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)