Balasubramaniam Vaidyanathan

53%
Flag icon
மனதை நாம் கவனிக்காதபோது ஒன்றுமில்லை. கவனிக்க ஆரம்பித்தால் பீதிகொள்ள ஆரம்பித்துவிடுகிறோம். அதன் ஒழுங்கின்மையும் அர்த்தமின்மையும் இலக்கின்மையும் நம்மைப் பதற வைக்கின்றன. நாம் ஒழுங்காகவும் சாதாரணமாகவும்தான் இருக்கிறோம் என்பதற்குப் புற நிரூபணம் தேவையாகிறது.
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating