Balasubramaniam Vaidyanathan

73%
Flag icon
‘அய்யோ இது அவதூறு!’ என்பவன் என்ன சொல்கிறான், அவதூறு என்பது அநீதிகரமானது, உனக்கானாலும் எனக்கானாலும் என்றல்லவா? ‘என்மீதான அவதூறு ஓர் அநீதி; நான் செய்யும் அவதூறு என் ஒழுக்கவியலின்படி ஒரு போராட்ட ஆயுதம்’ - இப்படி நீங்கள் கூறுவீர்களேயானால் பிறகு நாம் எதைப் பற்றிப் பேசமுடியும்? நீங்களும் நானும் ஏற்கும் பொதுத்தளத்தில், உங்கள் சொற்களுக்கும் என் சொற்களுக்கும் ஒரே அர்த்தம் உருவாகும் மொழிக் களத்தில்தான் நீங்களும் நானும் பேசிக்கொள்ள முடியும்.
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating