Balasubramaniam Vaidyanathan

80%
Flag icon
தொழிலாளிகளும் விவசாயிகளும் ஒரே தரப்பில் உள்ள இருவகையினர் மட்டுமே என்று மார்க்ஸ் கருதினார். உண்மையில் அப்படி அல்ல. இருதரப்பினரும் சுரண்டப்படுகிறார்கள். ஆனால் ஒரு பொருளாதாரக் கட்டுமானத்தில் இருவரும் எதிரும் புதிருமான சக்திகள். தொழிலாளி என்பவன் யார்? விவசாயியின் உபரியை சுரண்டி மறு உற்பத்தி செய்யும் ஓர் அமைப்பின் உறுப்பினன் அவன். அதிகமாக விவசாயிகள் சுரண்டப்படும்போதுதான் தொழில்துறை வளர முடியும். போனஸைப் போராடி அடையும் தொழிலாளி விவசாயியின் ரத்தத்தில் அதிகப் பங்கு கேட்டுப் போராடும் ஒருவன்தான். ஆயிரம் பிரசங்கங்கள் போட்டு மூடினாலும் இதை இருதரப்பினரும் உள்ளூர அறிவார்கள். பஞ்சுக்கும் கரும்புக்கும் அதிக ...more
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating