Balasubramaniam Vaidyanathan

21%
Flag icon
“குலமுறை, ஆச்சாரம் எல்லாம் சேந்து உருவாகிற ஒரு சமூக அதிகாரம் அது. அதில ஒரு ஒழுங்கு முறையும் உண்டு. அதே சடங்கும் ஆசாரமும் அவனுக்கு சில கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிச்சிருக்கு, அதை அவன் மீற முடியாது. ஆனா பாசிசமும், நாசிசமும், ஸ்டாலினிசமும் சுத்தமா வேறவகையான அடிப்படை உள்ள விஷயங்கள். தொழிற்புரட்சி இல்லேன்னா இந்த வகையான பரிபூர்ணமான சர்வாதிகாரம் வந்திருக்காது. பழையகால மன்னர்கள் மிஞ்சிப்போனா கடவுளோட பிரதிநிதிகள்தான். கடவுளுக்குக் கட்டுப்பட்டுதான் அவங்க செயல்பட முடியும், கடவுள்னா ஒரு மதிப்பீடு அல்லது மதிப்பீடுகளோட தொகுப்புதானே? ஆனா நவீன சர்வாதிகாரிங்கிறவன் அவனே கடவுள். சமூகத்தோட மையமே ...more
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating