Balasubramaniam Vaidyanathan

22%
Flag icon
“சமூகத்தை அதனுடைய ஒண்ணோ ரெண்டோ நூறோ ஆயிரமோ விதிகளை வச்சு ஒரு நாளைக்கும் முழுசா புரிஞ்சுகிட முடியாது. நமக்குத் தெரிஞ்சதும் தெரியாததும், தெரிஞ்சுக்கவே முடியாததுமான பல லட்சம் கோடி விதிகளினால அது உருவாகி இயங்கிட்டிருக்கு. அத நாம ஆராய்ச்சி பண்றப்ப நம்ம தேவை எதுவோ அதைத்தான் தேடறோம். நம்ம கற்பனை எவ்வளவு தூரம் விரியுமோ அதுக்குள்ளதான் ஊகங்களை உருவாக்கிக்கறோம். அந்த ஊகங்களில சிலதுதான் விதிமுறையா நிரூபிக்கப்படுது. இதனால் எப்பவுமே நாம பாக்கிறது ஒரு சில பக்கங்களை மட்டும்தான். அதனடிப்படையில நாம சமூகத்தை மாத்தியமைக்கப் போனா அது அழிவைத்தான் தரும். அந்த அழிவுதான் சர்வாதிகார நாடுகளில் உண்டான அழிவு ஒரு நாடுகூட ...more
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating