Balasubramaniam Vaidyanathan

79%
Flag icon
பகுத்தறிவைப் பகுத்தறிந்து ஒரு நூற்றாண்டை மானுடகுலம் செலவிட்டாயிற்று. இனி பகுக்கப்படாத உள்ளறிவை அதன் முழுமைநிலையிலேயே தியானித்தறிய அது முயல வேண்டும். மதத்தை நோக்கிய ஒரு பார்வை என்று நான் குறிப்பிடுவது இதையே. அது மதத்துக்குத் திரும்புதல் அல்ல.
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating