“எங்க அரசாங்கம் வலுக்கட்டாயமா பொருளாதார அடிப்படைகளை மாத்த முயற்சி பண்ணுதோ அங்க பேரழிவு இருக்கும். ஒரு இடத்தில ஒரு சந்தைகூடுது. அது அங்க கூடறதுக்கு எத்தனையோ சமூகக் காரணங்கள் இருக்கும். உளவியல் காரணங்கள் இருக்கும். வரலாற்றுப் பின்புலம் இருக்கும். சமயங்களில அது சந்தைங்கிறதுக்கும் மேல ஒரு குறியீடாகக்கூட இருக்கும். ஒரு கலெக்டர் வந்து நாலு நாள்ல சந்தைய மாத்தினான்னா அது அழிவைத்தான் உண்டு பண்ணும்.”

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)