மனிதர்கள் சோறிடுவார்கள். அது சக மனிதன் என்பதனால் அல்ல; ஏற்பவன் கீழானவன் என்பதனால்; ஒரு வாய் உணவும், ஒரு செம்பு நாணயமும் தூலமாக அந்த வித்தியாசத்தை உறுதிப்படுத்துகின்றன என்பதால். எனக்கு ஈபவர்களிடம் பிரியம் இல்லை; நன்றியும் இல்லை. அது சிறு விளையாட்டு, அல்லது வியாபாரம். எனக்குத் தரப்படுவது அவன் கர்வத்தை நான் திருப்தி செய்ததற்கான கூலி.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)