Balasubramaniam Vaidyanathan

42%
Flag icon
என் அந்தரங்கத்திற்கு மிக நன்றாகத் தெரிகிறது. பிறரை ஆழ்ந்து பொருட்படுத்தும் எவரும் எங்கும் இல்லை என்று. இறந்தவர்களை மறந்துவிடவே எப்போதும் மனிதமனம் முயல்கிறது. அடையாளப்படுத்துவதும், வகைப்படுத்துவதும், கவுரவிப்பதும் அஞ்சலி செய்வதும் எல்லாமே குற்ற உணர்வுகளையும், புரிந்துகொள்ள முடியாமைகளையும், நினைவுகளையும் தாண்டி இறந்தவர்களை மறப்பதற்கான மானுட மனதின் உத்திகள்தாம்.
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating