அடுத்தவன் முதுகில் சாட்டை விழும் வலியை உணர முடியாதவன் நாகரிகமில்லாதவன் என்றார் தல்ஸ்தோய் (‘நடனத்திற்குப் பின்’ சிறுகதை). அடுத்தவன் வலி என் வலியாவது எப்போது? நான் அவனையும் நானாக உணரும்போது என் சுயஎல்லையை விரித்து அவனையும் இணைத்துக் கொள்ளும்போது. நம்மில் பலர் உதிர உறவுகளையும் குடும்பங்களையும் மட்டும் அப்படி இணைத்துக் கொள்கிறோம். பழங்குடிகள் தங்கள் இனத்துடன் அப்படிக் கரைந்து விடுகிறார்கள், தேசியவாதிகள் தங்கள் தேசங்களுடன். மனிதாபிகள் மனித குலத்தை ஞானிகள் உயிர்களையும் பிரபஞ்சத்தையும் முழுக்க. சரிதான். ஆனால் அவ்வாறு சுயம் விரியும் போது கூடவே விரியும் அகந்தையை என்னவென்பது? அந்த அகந்தையல்லவா
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)