Balasubramaniam Vaidyanathan

27%
Flag icon
“மதங்களுக்கு இந்த உலகை இந்த வாழ்வை, நிராகரிச்சாகணும் தோழர். அப்பதான் புனிதம்னு ஒண்ணை உருவாக்க முடியும். இந்த உலகப்பசுவைவிட உசத்தியான பசு காமதேனு. இந்த உலகத்து மரத்தவிட உசத்தியானது கற்பக விருட்சம். இந்த உலகத்தைவிட உசத்தியானது சொர்க்கம். இப்பிடியே இந்த உலகத்தைப் போதாததா, குறைபாடு நிறைஞ்சதா கற்பிச்சிட்டாங்க மதவாதிகள். பரத்தை நிலைநாட்டறதுக்காக இகத்தை நிராகரிச்சிட்டாங்க. இந்த உலகத்தையும் உலக சுகங்களையும் நிந்திக்காத மதம் இல்லை. ஆனா பூமிமீது மனுஷனுக்கு ஆதியான ஈர்ப்பு உண்டு. அதன் மடியில் அவன் வாழ்க்கை சந்தோஷமானதுதான். எல்லாப் பழங்குடிகளும் சந்தோஷமாத்தான் இருக்காங்க. பரத்துக்காக இகத்தை ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating