Balasubramaniam Vaidyanathan

42%
Flag icon
தனிமனித உறவுகளில் எனக்கு எந்த விதமான அரசியலும் சித்தாந்தமும் இலட்சியவாதமும் பொருட்டே அல்ல. ஒழுக்கமும் பொது நியாயங்களும்கூட சிறுசிறு சஞ்சலங்களுக்குப் பிறகு ஒதுங்கி வழிவிடக் கூடியவையே. பொருட்படுபவையே வேறு. என் பிம்பங்கள் பற்றிய எனது அச்சங்களும் எதிர்பார்ப்புகளும் முதன்மையானவை. என் பிம்பம் எத்தனை தூரம் பிறரில் செல்லுபடியாகிறது என்பது என் உறவுகளைத் தீர்மானிக்கும் முக்கியமான அம்சம். பாதி உறவுகளை பிம்பங்களை உருவாக்கவும், நிலைநிறுத்தவும், எனக்கு நானே அதை நம்பிக் கொள்ளவும்தான் உருவாக்கி நடத்திச் செல்கிறேன் என்று படுகிறது. எனது பலவீனங்களின்போது எனக்கு ஊன்றுகோலாகும் உறவுகளை வேறு வழியின்றி ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating