Ananthaprakash

31%
Flag icon
பிரபஞ்சம் என்பது நம் அறிதலே. நாம் என்பதும் நம் அறிதலே. நம் அறிவென்பதும் நம் அறிதலே. அறிவோனும், அறிபடுபொருளும், அறிவும் ஒன்றேயாகும் உயர்நிலையே முழுமை ஞானத்தின் நிலை. நாராயணகுரு தன் ‘அறிவு’ என்னும் சிறிய நூலில் இதை அழகாக வகுத்துரைக்கிறார்.
வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]
Rate this book
Clear rating