Ananthaprakash

43%
Flag icon
எழுத்தாளர்களிடம் முதிர்ச்சியின்மை உள்ளது என்பதில் சந்தேகமில்லை. முதிர்ந்துவிட்டால் அவன் ஏன் எழுதவருகிறான்? எழுதுவதென்பதே ஒரு நிலைகுலைவைச் சரிசெய்வதற்காகத்தான். எழுத்தாளனிடம் எப்போதுமே படபடப்பும், நிலைகொள்ளாமையும் இருக்கும். நான் இதுவரை சந்தித்த எழுத்தாளர்களிலேயே நிதானமானவர்கள் சுந்தர ராமசாமியும் நாஞ்சில் நாடனும்தான். அவர்களிடம் இருக்கும் படபடப்பும் நிலைகொள்ளாமையுமே ஒரு சாதாரண வாசகனைக் குழப்பக்கூடியவை
வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]
Rate this book
Clear rating