Ananthaprakash

88%
Flag icon
ஒரு சிறுகதையில் அதன் தலைப்பு, அதன் தொடுப்பு வாசகம், அதன் முடிப்பு வாசகம், அதன் மையச்சுட்டியாக அமையும் சொற்றொடர்கள், அது முன்வைக்கும் மையப்படிமம் ஆகியவை மிக முக்கியானவை. கெத்தேல் சாகிப்பின் கை ஆரம்பம் முதலே சொல்லப்படுகிறது. கதைமுழுக்க அன்னம், சோறு என்ற வர்ணனை வந்துகொண்டே இருக்கிறது.
வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]
Rate this book
Clear rating