Ananthaprakash

24%
Flag icon
புறவயமான உண்மையை நமக்கு சொல்ல புனைவல்லாத படைப்புகள் தேவை. அகவுண்மையை நாமே சென்று அடைய புனைவுகள் தேவை. தர்க்கபூர்வமாகவும் தகவல்சார்ந்தும் அறிய புனைவல்லாத எழுத்து தேவை. நுண்ணுணர்வால் அறியவும் உணர்வுபூர்வமாக புரிந்துகொள்ளவும் புனைவுதேவை.
வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]
Rate this book
Clear rating