Ananthaprakash

48%
Flag icon
இதற்கும் அப்பால் வாசகனின் சொந்த வாழ்க்கையின் அனுபவங்கள், அவற்றை அறிவதற்குரிய நுண்ணுணர்வும் கற்பனையும் போன்றவையே அவன் வாசிப்புப் பயிற்சியை தீர்மானிக்கின்றன. வாழ்வனுபவங்கள் முற்றாக இல்லாமலிருப்பவர்கள் இல்லை. ஆனால் அவற்றை கற்பனையில் விரித்தெடுக்க முடியவில்லை என்றால் இலக்கியப் படைப்பை நாம் அறியமுடியாது.
வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]
Rate this book
Clear rating