Ananthaprakash

5%
Flag icon
ஏன் கூர்மை ஒளி என்று நேரடியாகச் சொன்னால் என்ன? சொல்லலாம்தான். ஆனால் வாள் என்னும்போது சட்டென்று அவ்விரண்டும் ஒரு திட்டவட்டமான காட்சி அனுபவமாக கிடைக்கிறது. இதுதான் இலக்கியத்தின் வழி. அது சொல்லித் தெரியவைக்க முயல்வது இல்லை. அனுபவமாக ஆக்க முயல்கிறது.
வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]
Rate this book
Clear rating