ஒரு படைப்பாளியிடம் அவன் எழுதிய அனைத்துப் படைப்புகளும் உங்களுக்கு சரிசமமாக பிடிக்கும் என்று சொன்னால் வசைபாடப்பட்டதாகவே எண்ணுவான். ஒப்பீடு இல்லாமல், ஏற்பும்- நிராகரிப்பும் இல்லாமல் இலக்கிய இயக்கமே இல்லை. எழுதிய அனைத்தையும் ரசிப்பவன் மன நோயாளியாகவே இருக்க முடியும்.

![வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1639219669l/58722966._SY475_.jpg)