Muthukumar

3%
Flag icon
எந்த ஒரு புலன்வழி அறிதலும் அதன் உச்சத்தை அடையும்போது மதுவாகிறது. ஓசை இசையாகிறது. வண்ணங்கள் ஓவியமாகின்றன. பொருட்கள் சிற்பமாகின்றன. அசைவுகள் நடனமாகின்றன. மொழி கவிதையாகிறது. அதைப்போன்றே சுவை என்பது தேனாகிறது. அந்த மதுவை காமம் என்று கொள்வது உலகியலோர் இயல்பு.
தங்கப்புத்தகம் [Thanga Puthagam]
Rate this book
Clear rating