ஓநாய் குலச்சின்னம்: நாவல் - ஜியாங் ரோங் (Tamil Edition)
Rate it:
17%
Flag icon
மேய்ச்சல் நிலத்தில் ஒரு ஓநாயின் வாழ்வை அதன் கோரைப் பற்களே தக்க வைத்திருக் கின்றன.
21%
Flag icon
ஒருவேளை, மங்கோலிய மேய்ச்சல் நிலத்தில் ஓநாய்கள் இருந்திருக்காவிட்டால், சீனாவும் உலகமும் இன்று இருப்பதைப் போல் அல்லாமல் வேறு மாதிரியாக இருந்திருக்குமோ?
25%
Flag icon
ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனுக்கு சவப்பெட்டி தேவையென்பது, மரத்தை வீணாக்கும் காரியம். ஒரு பார வண்டி தயாரிக்க அதைப் பயன்படுத்தலாம்.’’
49%
Flag icon
நாங்கள் நாடோடிகளாக வாழ்வதன் மூலம் நிலம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது.
59%
Flag icon
அந்தப் பொலிகுதிரைகளில் ஒன்றாக நான் இருந்தால், அதை அடைவதற்காக நிச்சயம் சண்டையிடுவேன்.’’
59%
Flag icon
மனித இனத்துக்குப் பழங்கால நாடோடி மக்கள் அளித்த பங்களிப்புகள் அளவிட முடியாதவை.”
75%
Flag icon
மேய்ச்சல் நிலமானது குழந்தைகளின் மகிழ்ச்சிப் பூங்கா;
85%
Flag icon
எல்லா ஹேன் சீனர்களும் பிறப்பிலேயே விவசாயிகள்தான். இல்லாவிட்டால், அவ்வளவு பொருள்கள் இருக்கும்போது, அவன் ஏன் வெள்ளரியை எடுத்தான்?