வேலை வருவாயை ஈட்டிக் கொடுக்கிறது. வருவாய் தகுதிக்கு மீறிய வாழ்க்கைமுறையை சுவீகரித்துக் கொள்ளத் தூண்டுகிறது. கடன் அதனைச் சாத்தியமாக்குகிறது. அந்த வாழ்க்கைமுறை மேலும் சௌகரியங்களையும் ஆடம்பரங்களையும் எதிர்பார்க்க வைக்கிறது. அதற்கு மேலும் வருவாய் தேவைப்படுகிறது.