Kesavaraj Ranganathan

68%
Flag icon
அவர்களைப் பார்த்து ராஜாராம் மோஹன்ராய் கேட்டார்: “கணவனை இழந்தவள் தானாகவே சங்கற்பம் செய்து கொண்டு உடன் கட்டை ஏற வேண்டும் என்பதுதானே விதி? உங்கள் வழிக்கே வருகிறேன்; ஆனால் நீங்கள் மரித்த கணவனுடன் அவளை உயிரோடு கயிறு கொண்டு பிணைக்கிறீரே? பின்னர், அவளை வைத்து மேலே சிதை அடுக்குகிறீர்களே? அவள் எழுந்திருக்கவே இயலாதபடி பெரிய மூங்கில் தடிகளை வைத்து அழுத்துகிறீர்களே? ஹரிதரும் மற்ற முனிவர்களும் இதையெல்லாம் சொல்லி இருக்கிறார்களா...?” இது அப்பட்டமான பெண் கொலை தவிர வேறொன்றுமில்லை. இந்தியப்
காலந்தோறும் பெண் (Tamil Edition)
Rate this book
Clear rating