‘எங்களுக்குப் பசிக்கிறது, முதலில் சோறு போடு’ என்றார்கள். போட்டேன். இருவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டுவிட்டு நீங்கள் வந்தவுடன், அவர்களை எழுப்பும்படிச் சொல்லிவிட்டு பாயும் தலையணையும் கேட்டார்கள். படுக்கையை எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு தார்சாவிற்குச் சென்றுவிட்டார்கள்”

