பாரதி ராஜா

57%
Flag icon
நாங்கள் கைது செய்யப்பட்டதினால் ஆத்திரமடைந்த மக்கள் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் பல அடாத செயல்கள் புரிந்தனர். இதற்குப் பயந்து தூத்துக்குடியிலிருந்த வெள்ளையர்கள் தங்கள் இரவுகளைக் கப்பலிலேயே சிலநாள் கழித்தார்கள். கழிக்க வேண்டியது ஏற்பட்டது.
பாரதிக்கும் எனக்கும் பழக்கம் (Tamil Edition)
Rate this book
Clear rating