பாரதி ராஜா

73%
Flag icon
புதுச்சேரியில் அரவிந்தர் முன்னரே வந்திருந்தார். வ. வே. சுப்பிரமணிய ஐயரும் போய்ச் சேர்ந்தார். நெல்லைக் கலெக்டர் ஆஷ் துரையைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதற்கு உடந்தையாக இருந்தவர் என அப்போது சொல்லப்பட்ட என் ஊர் (ஒட்டப்பிடாரம்) மாடசாமிப் பிள்ளையும் புதுவை புகுந்தார்.
பாரதிக்கும் எனக்கும் பழக்கம் (Tamil Edition)
Rate this book
Clear rating