Sreeram Narasimhan

44%
Flag icon
அப்போது அவர்கள் முன்பு திலகர் நின்ற நிலை, ஆஹா! இன்றும் அன்றுபோல என் மனக்கண்ணில் தோன்றுகிறது. அன்று அவர் நின்ற நிலையை மதம் பொழிந்து கர்ஜித்துக்கொண்டிருந்த பல நூறு யானைகளின் முன் அமைதியுடன் வேண்டுமென்றே அடங்கி நின்ற சிங்க ராஜாவின் நிலைக்கு ஒப்பிடலாம்.
Sreeram Narasimhan
What an expression to describe Bal Gangadhar Tilak!
பாரதிக்கும் எனக்கும் பழக்கம் (Tamil Edition)
Rate this book
Clear rating