Jayaprakash

38%
Flag icon
கடவுளின் இச்சா, கிரியா, ஞான சக்திகள் ஆற்றல் களமாக இருந்தபடி தனித்தனியாகப் பிரகிருதியில் செயல்பட்டு மாயத்துகள்களை நிஜத் துகள்களாக்குகின்றன. அவ்வாறு தோன்றிய நிஜத்துகள்களில் இச்சா சக்தி தூண்டி உண்டானது ஃபெர்மியான்கள் - பொருள்துகள்கள். கிரியா சக்தி தூண்டி உண்டானது போஸான்கள்- விசைத்துகள்கள். ஞான சக்தி தூண்டி உண்டானது இதுவரை விஞ்ஞானம் அறிந்திராதது. தனித்து நில்லாமல் போஸான்-ஃபெர்மியான்களுடன் சேர்ந்தே இருப்பது. இத்துகள்களைச் சத்துவான் என்று அழைக்கலாமோ?
படைப்பா, பரிணாமமா?: நெறிப்படுத்திய பரிணாமம்
Rate this book
Clear rating