Kesavaraj Ranganathan

64%
Flag icon
’நாட்டுப்புறவியலானது, மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ, எதைப் பயிற்சியால் பெற்றதோ அவற்றைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்’ என்பர் ஔரலியா எம். எஸ்பிளோசா (சண்முகசுந்தரம், நாட்டுப்புறவியல் ப. 3).