Kesavaraj Ranganathan

41%
Flag icon
பெண்ணுக்குத் திருமணம் செய்யும் போது மணமகன் வீட்டார் தாலி, காப்பு, பட்டுச்சீலை அளித்து மணப்பதே மரபாக உள்ளது. வரதட்சிணை அளிக்கும் வழக்கம் வாடியான் குடும்பங்களில் இல்லை. திருமணத்தில் மொய் எழுதும் பழக்கம் விருதுநகர் நாடார்களிடமும் இல்லை.