தலித் சமுதாய விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பெயரில் அரசு பஸ் போக்குவரத்துக் கழகம் தொடங்கியதற்கு ஆதிக்க சாதியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு சுந்தரலிங்கம் பெயரில் இயங்கிய பேரூந்தில் ஏறிச் செல்லக்கூடிய தங்கள் சாதியினர் அபராதம் கட்ட வேண்டும் என கிராமங்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதி (தேவர்) அறிவிக்கவும் செய்தது. பேரூந்தின் பெயரை சாணியலாலும் தாராலும் அழித்து எதிர்ப்பைக் காட்டினர். இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் பெயர்களை நீக்கி விட்டு பல்வேறு கோட்டங்களாகப் பிரித்து தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் எனப் பெயரிட்டது. இத்துடன் தமிழகத்தின் அனைத்து -
...more

