ரெய்ன்ஹோல்ட் நிபுரின் உலகப் பிரசித்தி பெற்ற வைர வரிகள் இவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்: இறைவா, என்னால் மாற்ற முடியாத விஷயங்களை அமைதியுடன் ஏற்றுக் கொள்ள எனக்கு வழிகாட்டு. மாற்றப்பட்டே ஆக வேண்டிய விஷயங்களை மாற்றுவதற்குத் தேவையான துணிவை எனக்குக் கொடு. இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டைப் புரிந்து கொள்வதற்கான ஞானத்தை எனக்குக் கொடு.